×

கொரோனாவால் உயிரிழந்த சென்னை காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு காவல்துறை சார்பில் மவுன அஞ்சலி

சென்னை: கொரோனாவால் உயிரிழந்த சென்னை காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு காவல்துறை சார்பில் மவுன அஞ்சலி செலுத்தினர். தமிழகம் முழுவதும் காவல்துறையினர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி உள்ளனர். சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Balamurali ,Palumurali ,Madras , Silent ,tribute ,Chennai Police , Palumurali ,died ,coronation
× RELATED யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி